இணைய இதழ்களிலும் குழுக்களிலும் பாரா அவர்கள் எழுதிய கட்டுரைகளின் தொகுப்பு. இந்தக் கட்டுரைகள் எல்லாம் பிற்கால சந்ததியினருக்கு தமிழர்களின் கலாச்சாரத்தைக் காட்டும் காலக் கண்ணாடி என்று ஒரு நமட்டு சிரிப்புடன் சொல்லலாம். இல்லை நம் நகைமுரண்களை நகைச்சுவை தொகுப்பு என்பதை ஒப்புக் கொள்ளலாம்!
.