சுந்தரகாண்டம்
by Raji Venkatesh
இந்த சுந்தர காண்டத்தை பாராயணம் செய்பவர்களுக்கு சர்வ காரிய சித்தி, தன்னம்பிக்கை, மனோ தைரியம் கிடைப்பது கண்கூடு.
ராமாயணத்தில் சுந்தர காண்டத்திற்கு என தனிச் சிறப்பு இருக்கிறது.சுந்தரம் என்றாலே அழகு. சுந்தர காண்டத்திலும் எல்லாமே அழகுதான். இலங்கை அழகு, சீதை வீற்றிருந்த அசோக வனம் அழகு. வீரம், திறமை, அறிவு, பக்தி அனைத்தையும் ஒருங்கே பெற்ற ஸ்ரீ அனுமனும் அழகு தானே!
ஸ்ரீ ராமருக்கு தாசானு தாசனாக இருப்பவரும்,